ASK
“You will pray to Him, and He will hear you.” Job22:27. God hearing our prayers doesn’t depend on praying long enough or using the right phrases. So, don’t wait until you have the perfect words or enough time to pray. Throughout the day, God delights in every simple word we offer Him. Let’s turn our hearts toward God in prayer—He always hears us, and He is working on our behalf. For Prayer-9176844644
கேளுங்கள்
“நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்.” யோபு22:27. கர்த்தர் நம் ஜெபங்களைக் கேட்பதென்பது, நாம் நெடுநேரம் ஜெபிப்பதையோ அல்லது சரியான சொற்றொடர்களைப் பயன்படுத்துவதையோ சார்ந்ததல்ல. எனவே, ஜெபிப்பதற்குச் சரியான வார்த்தைகளையோ அல்லது போதுமான நேரம் கிடைக்கும்வரையோ காத்திருக்கவேண்டாம். நாள் முழுவதும், நாம் அவரிடம் முன்வைக்கும் ஒவ்வொரு எளிய வார்த்தையிலும் கர்த்தர் மகிழ்ச்சியடைகிறார். ஜெபத்தில் நம் இருதயங்களை கர்த்தர் பக்கம் திரும்புவோம்—அவர் எப்பொழுதும் நமக்கு செவிக்கொடுக்கிறார், மேலும் அவர் நமக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.