TRUST GOD
“When I am afraid, I put my trust in You.” Psalm56:3. Fear shows up in our lives in many ways—through doubt, insecurity, worry, and anxiety. The Lord wants us to trust Him with our weaknesses and receive His strength. He calls us to do what we can and then rely on His power to accomplish what we cannot. Remember the great things God has done for you in the past, and take time to celebrate your progress as you overcome your fears and walk through lifes battles with faith. For Prayer-9176844644
கர்த்தரை நம்புங்கள்
“நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.” சங்கீதம்56:3. சந்தேகம், பாதுகாப்பின்மை, கவலை, பதட்டம் எனப் பல வழிகளில் பயம் நம் வாழ்வில் வெளிப்படுகிறது. நம்முடைய பெலவீனங்களை அவரிடம் ஒப்படைத்து, அவருடைய பெலனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நம்மால் முடிந்ததைச் செய்யும்படிக்கும், நம்மால் முடியாததைச் சாதிக்க அவருடைய வல்லமையைச் சார்ந்திருக்கும்படியாகவும் அவர் நம்மை அழைக்கிறார். கடந்த காலத்தில் கர்த்தர் உங்களுக்காக செய்த மகத்தான காரியங்களை நினைவுக்கூர்ந்து, உங்கள் பயங்களை மேற்கொண்டு, வாழ்க்கைப் போராட்டங்களில் விசுவாசத்துடன் பயணிக்கும்போது, உங்கள் முன்னேற்றத்தைக் கொண்டாட நேரமெடுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.