WAIT PATIENTLY
“Be still in the presence of the Lord, and wait patiently for Him to act.” Psalm37:7. Learning to wait with patience and hopeful expectation is a mark of spiritual maturity. Resting can be an act of faith. It means you’re waiting on God. When we get into a storm, we tend to lie awake all night and fret about it. But that means we’re not living by faith. Instead, wait patiently and watch God act. For Prayer-9176844644
பொறுமையுடன் காத்திரு
“கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” சங்கீதம்37:7. பொறுமையுடன் காத்திருக்க கற்றுக்கொள்வது மற்றும் நம்பிக்கையுடைய எதிர்ப்பார்ப்பு ஆவிக்குரிய முதிர்ச்சியின் அடையாளமாகும். ஓய்வெடுப்பது விசுவாசத்தின் ஒரு வகையான செயலாகும். அப்படியென்றால், நீங்கள் கர்த்தருக்காக காத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு புயலில் அகப்படும்பொழுது, இரவு முழுதும் விழித்திருந்து, அதைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் ஆகிவிடுகிறோம். அப்படியென்றால், நாம் விசுவாசத்தில் வாழவில்லை என்று அர்த்தம். மாறாக, பொறுமையுடன் காத்திருந்து, கர்த்தர் செயல்படுகிறதைப் பாருங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.