GOD CAN HANDLE
“Pray without ceasing.” 1Thessalonians5:17. When life takes a difficult turn, pray. We pray because nothing is too big or too small to give to God in prayer. Often, we try to work things out on our own and sometimes make things worse. That’s why we need to turn to God for guidance on what to do. God can handle all your cares. This verse does not mean non-stop talking; it means being God-conscious. Choose today to do what this verse says. Spend time seeking Gods help when you need it. It will make a big difference in your life. For Prayer-9176844644
கர்த்தரால் கையாள முடியும்
“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” 1தெசலோனிக்கேயர்5:17. வாழ்க்கை ஒரு கடினமான திருப்பத்தை எடுக்கும்போது ஜெபியுங்கள். கர்த்தரிடத்தில் கொடுப்பதற்கு எதுவும் ரொம்ப பெரியதோ அல்லது சிறியதோ இல்லாததால் நாம் ஜெபிக்கிறோம். பெரும்பாலும், நாம் சொந்தமாக விஷயங்களை சரிசெய்ய முயற்சிக்கிறோம், சில சமயங்களில் அதை மோசமாக்குகிறோம். அதனால்தான் என்ன செய்யவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலுக்காக நாம் கர்த்தரிடம் திரும்பவேண்டும். கர்த்தர் உங்களுடைய கவலைகளையெல்லாம் கையாளுவார். இந்த வசனம் இடைவிடாமல் பேசுவதை குறிக்கவில்லை; அது கர்த்தரை உணர்ந்தவர்களாக இருப்பதைக் குறிக்கிறது. இந்த வசனம் சொல்வதை செய்ய இன்று தேர்வு செய்யுங்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது கர்த்தருடைய உதவியை நாட நேரம் செலவிடுங்கள். அது உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.