SAFE IN HIM
“The Lord will keep you from all harm.” Psalm121:7. Even when you find yourself in the middle of a storm, God is with you, and your soul is safe in His hands. Many of life’s deepest fears come not from what we can see, but from what we cannot. Yet God understands your pain and sees far beyond the present moment. When everything around you stirs anxiety, fix your eyes on His power and faithfulness revealed in all He has made. He is your Protector and Preserver, faithfully watching over your life. For Prayer-9176844644
அவரில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்
“கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.” சங்கீதம்121:7. நீங்கள் ஒரு புயலின் நடுவில் சிக்கிக்கொண்டாலும், கர்த்தர் உங்களோடு இருக்கிறார், உங்கள் ஆத்துமா அவருடைய கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறது. வாழ்க்கையின் ஆழமான பயங்களில் பல நாம் காணக்கூடியவற்றிலிருந்து வருவதில்லை; மாறாக நம்மால் காண முடியாதவற்றிலிருந்து வருகிறது. ஆயினும் கர்த்தர் உங்கள் வேதனையைப் புரிந்துக்கொண்டு, தற்போதைய சூழ்நிலையையும் தாண்டி பார்க்கிறார். உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் கவலையைத் தூண்டும்போது, அவர் படைத்த அனைத்திலும் வெளிப்படும் அவருடைய வல்லமை மற்றும் உண்மையின்மீது உங்கள் கண்களை நிலைநிறுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை உண்மையுடன் கண்காணித்து வருகிற அவரே உங்கள் பாதுகாவலரும், உங்களைக் காப்பவருமாவார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.