STAY IN FAITH
“I will come and do for you all the good things I have promised.” Jeremiah29:10. In everything that happens to us, God is working for our good. Its okay to be honest with God, but dont just pray about the problems, but pray about the promises. If youre only telling God whats wrong, its limiting what He can do. Stay in faith and stay open. It may not happen your way or on your timetable, but God knows what Hes doing. He is faithful to His word. Everything God promised you is on the way - Get ready for God to show out in your life. For Prayer-9176844644
விசுவாசத்தில் நிலைத்திருங்கள்
“நான் உங்களைச் சந்தித்து, உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்.” எரேமியா29:10. நமக்கு நடக்கும் எல்லாவற்றிலும் கர்த்தர் நம்முடைய நன்மைக்காகவே செயல்படுகிறார். கர்த்தரிடம் நேர்மையாக இருப்பது பரவாயில்ல, ஆனால் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே ஜெபிக்காதீர்கள்; வாக்குறுதிகளை பற்றியும் ஜெபியுங்கள். என்ன தவறு என்பதை மட்டும் நீங்கள் கர்த்தரிடம் சொன்னால், அது அவர் என்ன செய்ய முடியும் என்பதை கட்டுப்படுத்துவதாகும். விசுவாசத்தில் நிலைத்திருங்கள், ஆயத்தமாயிருங்கள். அது நீங்கள் நினைத்த வழியிலோ அல்லது உங்களுடைய கால அட்டவணையிலோ நடக்காமல் போகலாம், ஆனால் கர்த்தர் என்ன செய்கிறார் என்பதை அவர் அறிவார். அவர் தனது வார்த்தைக்கு உண்மையுள்ளவர். கர்த்தர் உங்களுக்கு வாக்களித்த அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது - உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் அதை வெளிப்படுத்த தயாராகுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.