DIVINE RELATIONSHIP
“My sheep listen to My voice; I know them, and they follow Me.” John10:27. One thing that is amazing about the “Shepherd” and their “sheep” is the relationship that forms between them. Each day, we hear many voices, and at times, they can be overwhelming. The Good Shepherd loves us, cares for us, and He knows our name. We hear Him in His Word that is found in the bible. Daily spend time together in fellowship, prayer, and study of His Word. That is where we can be sure that it is God who is speaking to us, and it is He who reveals Himself to us in His command for us to follow Him. For Prayer-9176844644
தெய்வீக உறவு
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” யோவான்10:27. “மேய்ப்பருக்கும்” அவருடைய "ஆடுகளுக்கும்" இடையில் உருவாகும் உறவுதான் அவர்களைப் பற்றிய ஒரு அற்புதமான விஷயமாகும். ஒவ்வொரு நாளும், நாம் பல குரல்களை கேட்கிறோம், சில சமயங்களில், அவை நம்மை நிலைகுலையச் செய்யலாம். நல்ல மேய்ப்பர் நேசிக்கிறார், நம்மீது அக்கறை காட்டுகிறார், மேலும் அவர் நம்முடைய பெயரை அறிந்திருக்கிறார். வேதாகமத்தில் காணப்படும் அவருடைய வார்த்தையின் மூலம் நாம் அவருடைய குரலைக் கேட்கிறோம். தினமும் ஐக்கியத்தில், ஜெபத்தில் மற்றும் அவருடைய வார்த்தையை ஒன்றாகப் படிப்பதில் நேரத்தை செலவிடுங்கள். அப்போதுதான் நம்மிடம் பேசுவது கர்த்தர்தான் என்பதையும், அவரைப் பின்பற்றுமாறு நமக்கு கட்டளையிடுவதன் மூலம் அவரே தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார் என்பதையும் நாம் உறுதியாக அறிந்துக்கொள்ள முடியும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.