TRUST GOD
“It is better to take refuge in the Lord than to trust in people.” Psalm118:8. When lifes storms arise, it can be easy to lean on friends or rely on human strength. Yet how much better it is to find refuge in the Lord rather than place our trust in people, who may fail or disappoint. Only the Lord can truly meet all our needs. He is our refuge, our place of protection and encouragement. He sees everything happening in our lives and is at work in sovereign ways. As you take refuge in Him, He will fill you with His peace and strengthen you each day. For Prayer-9176844644
கர்த்தரை நம்பு
“மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.” சங்கீதம்118:8. வாழ்க்கையின் புயல்கள் எழும்பும்போது, நண்பர்களை சார்ந்து இருப்பது அல்லது மனித பெலத்தை நம்பியிருப்பது எளிதாக இருக்கலாம். ஆயினும், விட்டுவிடக்கூடிய அல்லது ஏமாற்றமளிக்கக்கூடிய மனிதர்கள்மீது நம் நம்பிக்கையை வைப்பதைவிட, கர்த்தரிடத்தில் அடைக்கலம் தேடுவது எவ்வளவோ மேலானது. கர்த்தர் மாத்திரமே நம்முடைய தேவைகளை உண்மையாக பூர்த்தி செய்ய முடியும். அவரே நம்முடைய அடைக்கலம், நம்முடைய பாதுகாப்பு மற்றும் ஊக்கத்தின் இருப்பிடம். நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் அவர் காண்கிறார் மற்றும் வல்லமையான வழிகளில் அவர் செயல்படுகிறார். நீங்கள் அவரில் அடைக்கலம் புகும்போது, அவர் உங்களை தம்முடைய சமாதானத்தால் நிரப்பி, ஒவ்வொரு நாளும் உங்களை பெலப்படுத்துவார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.